×

கரூர் அருகே பெண் கவுன்சிலர் கொலை வழக்கில் தம்பதி கைது

கரூர்: கரூர் அருகே பெண் கவுன்சிலர் கொலை வழக்கில் தம்பதி கைது செய்யப்பட்டனர். தங்க நகைகளுக்காக, உடன் வீட்டு வேலை செய்து வந்த பெண்ணே கணவருடன் சேர்ந்து கொலை செய்துள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

The post கரூர் அருகே பெண் கவுன்சிலர் கொலை வழக்கில் தம்பதி கைது appeared first on Dinakaran.

Tags : Karur ,KAROOR ,Dinakaran ,
× RELATED வெயிலால் பாதிப்பு ஏற்பட்டால் அவசர...